Thursday, April 20, 2006

படித்ததில், பார்த்ததில் பிடித்ததை பற்றி எழுதுவதைப் பல நாட்களாக எழுத எண்ணி இருந்தேன் இன்று தொடங்கி விட்டேன்.

பொன்னியின் செல்வன், டாவின்சி கோட், ஜே.கே.ரோலிங் என்று பலவற்றை எழுத எண்ணியுள்ளேன்.

0 comments: